Monday 31 October 2011

போராட்டம்

அன்பார்ந்த தமிழீழ மக்களே,
தமிழீழம் என்ற தாய் நாட்டை அடைய நாம் போராடியே ஆக வேண்டிய காலகட்டத்தில் நிக்கின்றோம் என்கின்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டு எல்லோரும் ஒன்றாய் எழுந்து போரடுவோம் புறப்படுங்கள் தமிழர்களே இம் முறை மாவீர் நாளில் இருந்து எங்களது போராட்டம் புது வடிவம் பெற எல்லோரும் உறுதி பூணுவோம்.
"தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்"